Monday, March 16, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவெளிநாடு பறக்க முயன்ற பசில் கடும் எதிர்ப்பினால் வீடு திரும்பினார் (Photos)

வெளிநாடு பறக்க முயன்ற பசில் கடும் எதிர்ப்பினால் வீடு திரும்பினார் (Photos)

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விமான நிலையத்தில் இருந்து திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

முன்னாள் அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் Mbai முனையத்திற்கு வந்ததையடுத்து, அங்கு பணிபுரியும் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தமது கடமைகளை விட்டு விலகியதாகவும், இதன் காரணமாக முன்னாள் அமைச்சர் தனது வெளிநாட்டு பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்பியதாகவும் தெரியவருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles