நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில், பசில் ராஜபக்ஷவுடன் மேலும் ஆறுபேர் பயணிக்கவிருந்தமை விமானச் சிட்டை மூலம் உறுதியாகியுள்ளது.
இவ்வாறு பதிவு செய்த ராஜபக்சக்களில், பசில் ராஜபக்ஷவை வெளிநாடு செல்லவிடாது திருப்பி அனுப்பப்பட்டார்.
எனினும், ஏனைய ராஜபக்ஷக்கள் வெளிநாடு சென்றனரா இல்லையா எனத் தெரிய வரவில்லை.