நாடுமுழுதும் இன்று (12) 100,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைப்படுத்தப்படும்.
அவை நாளை முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
லிட்ரோ நிறுவனத்தின் தகவல்படி, இனி நாளாந்தம் 100,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்.
கொழும்பில் நேற்று (11) முதல் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.