Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

நாட்டின் எதிர்கால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (11) நடைபெறவுள்ளது.

இந்த விசேட கட்சித் தலைவர் கூட்டம் இன்று (11) பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அந்த பதவியை விட்டு விலகியதன் பின்னர் புதிய ஜனாதிபதியை நியமிப்பது மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக்கலந்துரையாடலில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இறுதி உடன்பாடுகள் எட்டப்பட உள்ளன.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles