போராட்டம் நடைபெறும் பிரசேதங்களை கைப்பற்றும் எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் தற்போது இடம்பெறவில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைதியாக நடத்தப்படும் தங்கள் போராட்டத்தை அவ்வாறே செயற்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.