Wednesday, December 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஊரடங்கு நீக்கப்பட்டது

ஊரடங்கு நீக்கப்பட்டது

நேற்றைய தினம் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை நீக்குவதற்கு பொலிஸ் மா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பொலிஸ் பிரிவுகளுக்கு நேற்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles