Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய உரம் நாட்டை வந்தடைந்தது

இந்திய உரம் நாட்டை வந்தடைந்தது

இந்திய கடனுதவியின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரத்தை தாங்கிய கப்பல் இன்று (9) காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

இக்கப்பலில்  40,000 மெட்ரிக டன் உரம் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த யூரியா உர கையிருப்பு நாளை (10) முதல்  நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles