பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
ஏற்கனவே ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றிலும் உட்பிரவேசித்தனர்.
எனினும் அவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றபோது, ஜனாதிபதி அங்கிருக்கவில்லை.
அவர் நேற்று இரவே அங்கிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.