திருகோணமலை லங்கா ஐ.ஓ.சி முனையத்தில் இருந்து எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் அனைத்து தொழிற்துறைகளுக்கும் IOC இலிருந்து எரிபொருள் வழங்கப்படும்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.