செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வழங்குமாறு மலேசிய அரசிடம் கோரிக்கை

எரிபொருள் வழங்குமாறு மலேசிய அரசிடம் கோரிக்கை

மலேசிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதி எரிபொருளை பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 50,000 மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 10,000 மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles