Sunday, May 25, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலிட்ரோ செய்த மோசடியை அம்பலப்படுத்தினார் மரிக்கார்

லிட்ரோ செய்த மோசடியை அம்பலப்படுத்தினார் மரிக்கார்

100,000 மெற்றிக் டன் எரிவாயுவை அதிகப் பணத்திற்கு லிட்ரோ நிறுவனம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் எஸ். எம். மரிக்கார் எம்.பி, பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் தலைவர் சரித ஹேரத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த கொள்முதல் மூலம் 34 இலட்சம் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளதாக எஸ். எம். மரிக்கார் தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles