Thursday, June 5, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை - லாஃப் நிறுவனம்

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை – லாஃப் நிறுவனம்

சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எரிவாயு வரிசைகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய நிலையில், 3,400 மெட்ரிக் டன் எரிவாயு சிலிண்டர்களில் நிரப்பட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிர்ணய விலைக்கு அதிக விலைக்கொடுத்து சிலிண்டர்களை கொள்வனவு செய்ய வேண்டாமென நுகர்வோருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles