Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் வாங்க டுபாய் செல்கிறார் ஜனாதிபதி

எரிபொருள் பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி வழங்க அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியம் உலகின் 7 வது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிதிகம துப்பாக்கிச்சூடு: இருவர் கைது

மிதிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அகரியபான பாலத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஹங்கம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...

Keep exploring...

Related Articles