இலங்கைக்கான யூரியா ஏற்றிய கப்பல் இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என கொழும்பு கொமர்ஷல் உர நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 6 ஆம் திகதி ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் உரத்துடன் கூடிய மற்றுமொரு கப்பல் விரைவில் இலங்கையை வந்தடையும் என சிரேஷ்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.