Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு

சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு

எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வாராந்தம் சுகாதார பணியாளர்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதற்கமைய வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில், தெரிவு செய்யப்பட்ட 74 எரிபொருள் நிலையங்களில் சுகாதார பணியாளர்களால் எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார பணியாளர்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருள் கிடைப்பதை உறுதிசெய்யும் பொருட்டு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கமைய இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles