Saturday, May 3, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனுருந்த கைதான சம்பவம் ஜெனிவா வரை சென்றது

அனுருந்த கைதான சம்பவம் ஜெனிவா வரை சென்றது

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற பதற்ற நிலையை சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அனுருத்த பண்டார இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களுக்குள் அவர் தொடர்பான பதாகை ஒன்று ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் நீ தனியாக இல்லை, நாம் உன்னுடன் இருக்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles