Tuesday, July 22, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCEB தலைவர் பதவி விலகினார்

CEB தலைவர் பதவி விலகினார்

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ. பெர்டினண்டோ பதவி விலகியுள்ளார்.

அவரது பதவி விலகல் கடிதத்தை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றினூடாக அறிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக முன்னாள் உப தலைவர் நளிந்த இளங்ககோன் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles