சீனிக்கும் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சந்தையுடன் ஒப்பிடுகையில் உள்ளுர் சந்தையில் சீனியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.