மின்சார திருத்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தேசிய மின்கட்டமைப்புக்கு செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கிடைக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய,இலங்கையர்களுக்கு குறைந்த செலவில் எரிசக்தியை உறுதி செய்வதில் இந்த மசோதா ஒரு முக்கியமான படியாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மின்சார திருத்தச் சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.