முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் மனைவி புஷ்பா ராஜபக்ஷ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து டுபாய் ஊடாக அமெரிக்கா அவர் அமெரிக்காவுக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் முதலில் எமிரேட்ஸ் EK-649 விமானத்தில் அதிகாலை 03.15 மணிக்கு டுபாய்க்கு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.