கண்டி கலஹா தெல்தோட்டை வசிக்கும் ஆறுமுகம் பிரியதர்ஷினி (14) சிறுமியை ஞாயிற்றுக்கிழமை (05) முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் வீட்டார் கலஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
எனினும் இது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அவர் தொடர்பில் தகவல் கிடைத்தால் 0775251791, 0787910688 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.