Saturday, November 1, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCID இல் சரணடைந்தார் மஹிந்த கஹந்தகம

CID இல் சரணடைந்தார் மஹிந்த கஹந்தகம

மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மஹிந்த கஹந்தகமவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி, மஹிந்த கஹந்தகம இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles