பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்ட பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்லைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து நெளும் பொக்குண தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வரை முன்னெடுக்கவுள்ள பேரணிக்கு தடை விதிக்குமாறு, கறுவாத்தோட்ட பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.