Monday, May 26, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒளடத கொள்வனவுக்கு பயன்படுத்தப்படாத நிதி குறித்து வெளியான தகவல்

ஒளடத கொள்வனவுக்கு பயன்படுத்தப்படாத நிதி குறித்து வெளியான தகவல்

இந்திய கடனுதவி அடங்கலாக நாட்டுக்கு கிடைக்கப் பெற்ற 330 மில்லியன் அமெரிக்க டொலர் இதுவரை ஒளடத கொள்வனவுக்காக பயன்படுத்தப்படவில்லை என கோப் குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் நிலவும் ஒளடத தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச ஒளடத கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது, மேற்கொள்ளப்பட்ட ஆராய்வுகளின் போதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles