நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் திட்டமிட்ட வகையில் க.பொ.த உயர்தர பரீட்சைகளை நடத்த முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.
எனவே அதனை ஒத்தி வைக்க ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.