தாம் அமைச்சர் பதவியை ஏற்கத் தயார் என நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டிற்குள் டொலர்களை கொண்டு வருவதற்கு 100 திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆறு மாதங்களாக தான் தயாராக இருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.
அது செயற்பாடுகள் அற்ற ஒரு அமைச்சர் பதவியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அரசின் வருவாயை அதிகரிக்க 12 பரிந்துரைகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.