பண்டாரகமை – அட்டுலுகம சிறுமியான ஆapஷா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைjhd சந்தேகநபர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.