துமிந்த சில்வாவை மீண்டும் கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவரை உடனடியாக கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், இந்த கைது நடவடிக்கைக்கு தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உதவிகளை வழங்குமாறு சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.