Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோவின் அறிவிப்பு

3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இதனை லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

எனினும் நாளை (31) வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது.

நாளை மறுதினம் முதல் எரிவாயு விநியோகிக்கப்படும்.

இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles