இந்த வருட பாதீட்டில் மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புளூம்பெர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் சீனக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.