Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய பாதீட்டில் மீண்டும் வரி அதிகரிக்கப்படும்

புதிய பாதீட்டில் மீண்டும் வரி அதிகரிக்கப்படும்

இந்த வருட பாதீட்டில் மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புளூம்பெர்க் இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடியதன் பின்னர் சீனக் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கலந்துரையாடப்படும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles