Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபா அச்சிட வேண்டும் - பிரதமர்

இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபா அச்சிட வேண்டும் – பிரதமர்

இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு ரூபாவில் வருமானம் கிடைக்காமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் பணவீக்கம் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles