இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட நேரிடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு ரூபாவில் வருமானம் கிடைக்காமையே இதற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் பணவீக்கம் 40 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் எனவும் அவர் எச்சரிக்கிறார்.