2021 ஆம் ஆண்டளவில் தபால் திணைக்களத்திற்கு 7.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்குள் தபால் திணைக்களத்திற்கு 7.7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.