Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇடையூறுகள் தொடர்ந்தால் எரிபொருள் இல்லை

இடையூறுகள் தொடர்ந்தால் எரிபொருள் இல்லை

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் எரிபொருள் விநியோகப் பணிகள் இடைநிறுத்தப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகஸ்தர்களின் ஒழுங்கமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தொடர்பான சுரொட்டி ஒட்டினால் 50,000 ரூபா அபராதம்

தேர்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதம் மற்றும் தண்டனை அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டி ஒட்டினால் விதிக்கப்படும் 50 ரூபா...

Keep exploring...

Related Articles