Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உலகம்புட்டினுக்கு தடை விதித்தது கனடா

புட்டினுக்கு தடை விதித்தது கனடா

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் அந்நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு யுக்ரைன் வழியாக கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்.

யுக்ரைன் மீதான தொடர் தாக்குதலுக்கு பின்னர் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் ரஷ்ய இராணுவ அதிகாரிகளுக்கு கனடாவுக்கு செல்ல தடை விதிதிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மசோதா கனடா நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது.

மரத்தில் ஏறிய நபர் மீது குளவிக்கொட்டு – கீழே வீழ்ந்து பரிதாபமாக பலி

தலவாக்கலை - மடக்கும்புர பகுதியில் மரமொன்றில் ஏறிய ஒருவர், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கீழே வீழ்ந்து உயிரிழந்தார். விறகு சேகரிப்பதற்காக மரமொன்றில் ஏறிய போது அவர் இந்த...

Keep exploring...

Related Articles