Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடேன் பிரியசாத் கைது

டேன் பிரியசாத் கைது

காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பங்கள் தொடர்பில் நவ சிங்களே அமைப்பின் தலைவர் டேன் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

இதன்போது, வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Keep exploring...

Related Articles