Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு 160 மில்லியன் டொலர்கள் கிடைத்தது

இலங்கைக்கு 160 மில்லியன் டொலர்கள் கிடைத்தது

உலக வங்கியிடம் இருந்து கிடைத்துள்ள 160 மில்லியன் அமெரிக்க டொலர்களை எரிபொருள் கொள்வனவுக்காக பயன்படுத்த முடியுமா என ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles