Tuesday, October 28, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டு7 எம்.பிகளிடம் வாக்குமூலம் பெற CID தீர்மானம்

7 எம்.பிகளிடம் வாக்குமூலம் பெற CID தீர்மானம்

காலிமுகத்திடல் வன்முறை சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ், 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles