நாளை (18) முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
தனி நபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (18) முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
தனி நபர்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.