Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரிப்பு

வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோதுமை ஏற்றுமதியை இடைநிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, உலக சந்தையில் கோதுமை மாவின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

அனைத்து மதுபானசாலைகளும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) ஆம் திகதிகளில் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (21) நடைபெறவுள்ள ஜனாதிபதித்...

Keep exploring...

Related Articles