Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாகோகம போராட்ட குழு பிரதமரிடம் முன்வைத்த 8 கோரிக்கைகள்

கோட்டாகோகம போராட்ட குழு பிரதமரிடம் முன்வைத்த 8 கோரிக்கைகள்

கோட்டாகோகம போராட்டக் குழுவினர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பின்வரும் 8 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

1) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்

2) இடைக்கால அரசாங்கம் 15 அமைச்சர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு 18 மாத காலத்திற்கு மட்டும் நீடிக்கலாம்.

3) 20வது திருத்தச் சட்டத்தை நீக்குதல் மற்றும் 21வது திருத்தத்தை கொண்டு வருவது

4) பொருளாதார நெருக்கடி, நிவாரண வரவு செலவுத் முன்வைத்தல், பாதிக்கப்படக்கூடிய வகுப்பினரை பாதுகாக்கும் சமூக பாதுகாப்பு வலை உருவாக்குதல்

5) தற்போதைய நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கணக்காய்வு

6) நிதி மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான வெளிப்படையான கண்காணிப்பு

7) அனைத்து குடிமக்களின் அடிப்படை உரிமையான் வாழ்வதற்கான உரிமை உறுதிப்படுத்தல்.

8) நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல்களை நடத்துதல்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles