அலரிமாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ என்ற பெயரில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அலரிமாளிகைக்கு முன்பாக ‘நோ டீல் கம’ என்ற பெயரில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2023 Madyawediya. All Rights Reserved. Made by NT.