Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்வணிகம்டொலரின் பெறுமதி 380 ரூபாவாக அதிகரிப்பு

டொலரின் பெறுமதி 380 ரூபாவாக அதிகரிப்பு

உரிமம் பெற்ற சில வணிக வங்கிகள் இன்று (12) அமெரிக்க டொலரின் விற்பனை விலையை 380 ரூபாவாக நிர்ணயித்துள்ளன.

டொலரின் கொள்முதல் விலை 365 ரூபாவாக பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்னமும் 374 ரூபா 99 சதமாகவே உள்ளது. அதன் கொள்முதல் விலை 361 ரூபா 72 சதமாக காணப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles