Thursday, March 26, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாம்

எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமாம்

எரிபொருள், உரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக யாழ் பருவ பயிர் உற்பத்தி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை விவசாயப் பாதுகாப்புக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

யாழ் பருவ பயிர் உற்பத்தி தோல்வியடைந்ததன் விளைவாக அரிசி, பிற தானியங்கள், பழங்கள், முட்டை மற்றும் இறைச்சி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு குறிப்பிடத்தக்க தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், அடுத்த மகா பருவத்தில் விதை நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles