கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மீண்டும் பிற்போடப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
தற்போதைக்கு பரீட்சைகளை பிற்போடும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதன்படி மே மாதம் 23ஆம் திகதி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.