Monday, February 2, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டில் அமைதியின்மை: பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

நாட்டில் அமைதியின்மை: பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரிப்பு

காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பகுதியிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles