நேற்று (09) கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடலில் கோட்டகோகம போராட்டம் 32ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.