Sunday, May 25, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து வெளியேறினார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து அலரி மாளிகையிலிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அலரி மாளிகையை சுற்றி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்ரோசமாக செயற்பட்டதால் அவரை பாதுகாப்பாக வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.

எவ்வாறாயினும் இன்று அதிகாலை அவர் அங்கிருந்து வெளியேறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles