Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநேற்று பதவியேற்பு: இன்று விலகினார் ரஞ்சித்

நேற்று பதவியேற்பு: இன்று விலகினார் ரஞ்சித்

நேற்று பிரதி சபாநாயகராக தெரிவான ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பதவி விலகினார்.

ஏற்கனவே பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து விலகிய அவரை வியாழக்கிழமை மீண்டும் சுதந்திர கட்சி அந்த பதவிக்கு பரிந்துரைத்தது.

அவரை ஆளும் கட்சி ஆதரித்ததன் காரணமாகஇ சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles