சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகருக்கும் ஒருங்கிணைப்புக் குழுவினருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி வைத்த கோரிக்கையை சபாநாயகர் புறக்கணிப்பதாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.